வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

நஜ்மாவில் சிறப்பு சொற்பொழிவு



இன்று 15-08-2008
வெள்ளிக்கிழமை ஜு ம்ஆ தொழுகை க்கு பின்னர் மாதந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது . நஜ்மாவில் அமைந்துள்ள குவைத்தி பள்ளி என்று அழைக்கப்படும் ஜு ம்ஆ பள்ளியில் மையத்தின் தாயீ சகோதரர் மௌலவி நஜுமுள் ஹுசைன் அவர்கள்
" சூரத்துல் அஸர் "
என்ற திரு குர் ஆன் அத்தியாயத்தின் விளக்கவுரையை எடுத்து கூறினார் .
நஜ்மா கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் அக்கிளையை சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட சகோதர்கள் பங்கு கொண்டார்கள்.