செவ்வாய், 16 செப்டம்பர், 2008

வியாழக்கிழமை அதிகாலை உம்ரா செல்ல இரண்டு பஸ்கள் புறப்பட இருக்கிறது.

"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜு க்கு நிகரானதாகும் என்பது நபி மொழி" . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி) நூல் :புகாரி 1782 ,1863.
ரமலானில் கடைசி பத்து நோன்பு நாட்களில் லைலத்துல் கதர் இரவை அடைவதற்காக இன்ஷா அல்லாஹ் உம்ரா செல்ல 18-09-2008 அதிகாலை இரண்டு பஸ்களில் சகோதர சகோதிரிகள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். எனவே சகோதர சகோதரரிகள் ஸகர் செய்து விட்டு சரியாக பஜ்ர் தொழுகைக்கு மர்கசில் வந்து சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். துக்கான் , ரஸ்லாப்பான்,அல்கோர் போன்ற தொலைதூரத்திலிருந்து வரும் சகோதரர்கள் இரவிலே வந்து தங்குவதற்கு மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பஸ்களும் நமது மர்கசிலிருந்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்படும்.
நேரம் தவறாமல் எல்லாரும் சரியான நேரத்தில் வருகை தரவும்.
தங்களுடைய பயணம் இனிதாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.