சனி, 27 செப்டம்பர், 2008

பெருநாள் சிறப்பு சொற்பொழிவு


அஸ்ஸலமு அலைக்கும்

கத்தர் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே !

இன்ஷா அல்லாஹ் ஈத் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர்

பெருநாள் சிறப்பு சொற்பொழிவு

இடம் : மால் எதிரில் அமைந்துள்ள அலி பின் அலி அல் முஸ்ஸல்மானி

பள்ளியில்.

தலைமை : சகோதரர் லியாகத் அலி ( தலைவர் QITC)

பெருநாள் குத்பா உரையின் தமிழாக்கம் : மௌலவி முஹம்மத் அலி M.I.SC;

சிறப்பு உரை : மௌலவி தவ்பிக் மதனீ

கத்தரில் கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லீம் சமூகம், இனிய இந் நாளில் ஒரே இடத்தில் கூடி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற அனைவரும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரண்டு வாரீர் !!