செவ்வாய், 9 செப்டம்பர், 2008

தொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி








ஒன்பதாவது நாளான இன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி ( இப்தார் ) நமது மர்கஸில் சிறப்பாக நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் ! ஒவ்வருநாளும் சகோதரர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் நோன்பு திறப்பதற்கு முன் "இறையச்சம்" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தி வருகின்றார்கள் . இறைவனோடு மிக நெருக்கமான உள்ளச்சத்துடன் இருக்கும் இத்தருணத்தில் மௌலவியின் பயான் அனைத்து சகோதரர்களையும் கவர்கிறது. நோன்பின் எல்லா நாட்களிலும் 100 க்கு மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து பயன் பெருகின்றனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தர் இந்திய தௌஹீத் மையமும் ஈத் பின் சாரிட்டியும் இணைந்து நடத்திவருகிறது .