வெள்ளி, 5 டிசம்பர், 2008

உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்







இன்று 05-12-2008 பின் மெஹ்மூத் ஜும்ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குக்பின் மார்க்க பேச்சாளர் அப்பாஸ் அலி M.I.SC அவர்கள்
" உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்! " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
முஸ்லிம்கள் , புகை பிடித்தல் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாதல் போன்ற பழக்கங்களிருந்து தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் , இஸ்லாம் நமக்கு கற்று க்கொடுக்கும் அறிவுரைகள் என்ன என்பதை தெளிவாக எடுத்து கூறினார்கள்.
பெருந்திரளான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.