வியாழன், 4 டிசம்பர், 2008

ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சிகள் - 2008





அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்ணியமிக்க கத்தர் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகளே !

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து தியாக திருநாள் ஈதுல் அத்ஹாவை முன்னிட்டு கத்தரில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டிருகின்றன .

தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி M.I.SC அவர்கள் பல தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள் .

தோஹா , அல்கோர் , ராஸ்லாபான் ,சனையா ஆகிய இடங்களில் மார்க்க சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருகை தந்து பயனடைந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் . இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல் காண்க .