வெள்ளி, 3 செப்டம்பர், 2010

சிறப்பு மார்க்க சொற்பொழிவு மற்றும் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி.

அன்பான நினைவூட்டல் !




அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சகோதரிகளே !
இன்று மாலை 03-09-2010 , இன்ஷா அல்லாஹ் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்தும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு மற்றும் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி.
நேரம் : மாலை 5:00 மணிக்கு
இடம் : ஹம்சா பின் அப்துல் முத்தலீப் ஆண்கள் பள்ளி கூட உள்ளரங்கம் (பின் மஹ்மூத் )
( சென்டர் ரவுண்டு அபௌட் வழியாக பின் மெஹ்மூத் செல்லும் வழி )
உரை : அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி இடவசதியுண்டு.
இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு பயனடைந்து ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ்வோமாக!
________________________________________
உங்களுக்கு தேவையான திரு குரான் தமிழ் மொழியாக்கம் , தவ்ஹீத் நூல்கள், ஏராளமான தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு குறுந்தகடுகள் , ஹதீத் கிரந்தங்கள் ஆகிய அனைத்தும் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்வீர் : தொலைபேசி : 44315863, e-mail :qitcdoha@gmail.com. மர்கஸ் முகவரி : வில்லா எண் : 12, சூக் கராஜ் பின் புறம் ,நஜ்மா போஸ்ட் ஆபீஸ் அருகில் , கார்டன் ரெஸ்டாரண்ட் பின் புற சாலை . நஜ்மா ,தோஹா கத்தர் .



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110