திங்கள், 6 செப்டம்பர், 2010

ஈத் பெருநாள் சகோதர சங்கமம்



அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அன்பிற்குரிய கத்தர் வாழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளே !
இன்ஷா அல்லாஹ் , ஈத் பெருநாள் அன்று
" ஓர் சகோதர சங்கமம்" .
பெருநாள் தொழுகை மற்றும் குத்பா உரைக்கு பின்னர் , தமிழில் சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இடம் : அலி பின் அலி முஸ்ஸல்மாணி மஸ்ஜித்
( மால் ரௌண்டஅபௌட் எதிரில், அல் அஹ்லி ஸ்போர்ட்ஸ் கிளப் அருகில் )
உரை : சகோதரர் அப்துல் கரீம் MISC
தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள் தாங்களும் தங்கள் உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் ஈத் பெருநாள் கொண்டாட்டத்தை சிறப்புடன் கொண்டாட வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்.
-----------------------------------------------------------------------
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110