திங்கள், 28 மார்ச், 2011

25-03-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான்

அல்லாஹுவின் அருளால் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையில்
நடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி, 25-03-2011 அன்று மாலை சரியாக 7:00 மணிக்கு துவங்கி 8:00 மணி வரை நடைபெற்றது.
இதில்,சகோதரி.கதீஜா அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும், சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் "அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் 42 சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கடந்த முறை நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ,"இஸ்லாமிய புத்தகங்கள் " பரிசாக வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.