புதன், 30 மார்ச், 2011

31-03-2011,வியாழன் மர்கஸ் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால்...

வாராந்திர பயான் நிகழ்ச்சி, இன்ஷா அல்லாஹ், 31/03/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் நடைபெறும்.

டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் தலைமை தாங்குவார்கள்.

சகோ.ஷாஜஹான், மௌலவி. அன்சார் மற்றும் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.


சிறப்பு விருந்தினர்:

சிறப்பு விருந்தினராக சவூதி மர்கஸ் இயக்குனர் அஷ்-ஷைக் .பவ்வாஸ் பின் அப்துல்லாஹ் அல்-காமிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.

பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.