புதன், 13 ஏப்ரல், 2011

14/04/2011 -QITC மர்கசில் -சிறப்பு விருந்தினர்கள் வருகை

                    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
                                                                                 இறைவனின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர-சகோதரிகளே,

 வாராந்திர வியாழன் பயான் நிகழ்ச்சி ,இன்ஷா அல்லாஹ்,14/04/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில்  நடைபெறும்.
QITC  தலைவர்  டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்குவார்கள்.
QITC  அழைப்பாளர் சகோ.முஹம்மது யூசுப் ,QITC  அழைப்பாளர் மௌலவி. தமீம்  மற்றும் சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் :
சிறப்பு விருந்தினர்களாக பானார் இயக்குனர், அஷ்-ஷைக் .ஈத்  சமுதாய மைய  இயக்குனர்,கத்தர் விருந்தாளிகள் மைய  இயக்குனர், மற்றும் கத்தர் அரசு இஸ்லாமிய துறை ஜூம்மா சொற்பொழிவு மேற்பார்வையாளர் ,ஆகியோர் கலந்து கொண்டு உரை  ஆற்ற இருக்கிறார்கள்.
அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர-சகோதரிகள் அனைவரும்,இந்த  நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com
.