ஞாயிறு, 19 ஜூன், 2011

16/06/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 16/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC துணைத்தலைவர் சகோ.M.ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


QITC அழைப்பாளர் சகோ. சபீர் அஹ்மத் அவர்கள், "வெற்றியாளர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவி "உம்மு ருமான்"  அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் "தொழுகை"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 
இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்திற்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.