திங்கள், 6 ஜூன், 2011

ஜூன் 4, ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் அருளால்,

கடந்த 04-06-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் QITC அழைப்பாளர்  மௌலவி அன்சார் அவர்கள் "மனிதர்களில் சில மிருகங்கள்" என்ற தலைப்பில்  சொற்பொழிவாற்றினார்கள்.



தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.