வெள்ளி, 1 ஜூலை, 2011

25-06-2011 ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் அருளால்,
கடந்த 25-06-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
.
இதில் QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "முஸ்லிம் யார்?" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.