வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவனின் அருளால், கத்தர் தோஹா QITC மர்கசில் ரமளான் மாதம் முழுவதும் இரவு 8:15 மணிக்கு இரவுத்  தொழுகையும் அதைத் தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் உலகம்" என்ற தலைப்பில் 04-08-2011 முதல் 15-08-2011 வரை தொடர் உரையாற்றினார்கள். மேலும் 16-08-2011 முதல் "மரணத்திற்குப் பின்" என்ற தலைப்பில் தொடர் உரையாற்றுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.