புதன், 11 ஜனவரி, 2012

கத்தர் மண்டல கிளைகளில் 6-1-2012 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 6-1-2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில் – சகோ. வக்ராஹ் பாக்ருதீன் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் misc  அவர்கள் உரையாற்றினார்கள் .
  3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்கள்..
  4. மைதர் பகுதியில் – மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்.
  5. கர்தியாத் பகுதியில் – சகோ. காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்.
  6. லக்தா பகுதியில் - சகோ. ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்.
  7. கரா ஃபா  பகுதியில்- சகோ. ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில் -சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள். 
  9. புதிய சலாத்தா பகுதியில் - சகோ. தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி. லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. அல்கீஸ் பகுதியில் -  மவ்லவி. எம் முஹம்மத் அலி misc உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.