ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கத்தர் மண்டல கிளைகளில் 10-02-2012 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 10-02-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில் – சகோதரர். ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்..
  4. முஐதர் பகுதியில் – மௌலவி, அன்சார் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.