சனி, 25 பிப்ரவரி, 2012

24-02-2012 நடைபெற்ற அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் அரபி இலக்கணப் பயிற்சியின் முதலாவது வகுப்பு நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இவ்வகுப்பு இனி வாராந்தோறும் தொடர்ந்து நடைபெறும்.



சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் எளிய முறையில் இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.