திங்கள், 2 ஏப்ரல், 2012

30-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 30-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1.  வக்ரா பகுதியில் –   சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்-  சகோதரர்.ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். 
3 .அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்..
4 . முஐதர் பகுதியில் –  சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் –   சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்-  மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் தமீம்  அவர்கள் உரையாற்றினார்கள். 
9. பின் மஹ்மூத் பகுதியில் -  மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் -   மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.சலாத்தா ஜதீத் பகுதியில்-  மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.கர்வா கேம்பில்- மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.டொயோட்டா கேம்பில் -  மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
14. அல் ஹோர் பகுதியில்-  மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.