ஞாயிறு, 27 மே, 2012

24-05-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர்-அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள "தாருல் அர்கம்" உள்ளரங்கத்தில் வாரம் விட்டு வாரம் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 24-05-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை,கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நெய்னா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில், மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் "ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் தங்களது  குழந்தைகளுடன், ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.