ஞாயிறு, 24 ஜூன், 2012

22-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாரராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 22 -06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- சகோதரர்.டாக்டர் அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர். அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – .முஹம்மத் யூசுஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர்.மௌலவி, முகமது அலி MISC  அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,முகமத் தமீம் MISC    அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. அல்சாத் கேம்பில் மௌலவி முகமத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.