ஞாயிறு, 23 டிசம்பர், 2012

21-12-2012 "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்"


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] , "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 21-12-2012 வெள்ளி மாலை 6:45 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கத்தர் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுதல், 2013 காலண்டர் விநியோகித்தல், அரபி வகுப்பு முடித்தல், சனயிய்யா பயான் ஆரம்பித்தல், வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிடல், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 9 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.