ஞாயிறு, 23 டிசம்பர், 2012

21-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி



அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபதாவது வகுப்பு நடைபெற்றது.
 
ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "நான்கு எழுத்து வினைச்சொற்கள்"  வகை பாடங்களை  நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சில சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.