ஞாயிறு, 30 டிசம்பர், 2012

27-12-2012 கத்தர் மண்டலத்தில் "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 27-12-2012 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc., மற்றும் இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி ஆகியோர் "தொழுகை" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.