ஞாயிறு, 13 ஜனவரி, 2013

11-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 11-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  1. வக்ரா  பகுதியில் - சகோதரர். ஃபக்ருதீன் அலீ  அவர்களும், 
  2. நஜ்மா பகுதியில் - சகோதரர். ஹயாத் பாஷா அவர்களும், 
  3. அல் அத்தியா பகுதியில் -  மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ  அவர்களும், 
  4. முஐதர் பகுதியில் - மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்களும், 
  5. லக்தா பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களும், 
  6. அல் ஃஹீஸா பகுதியில் -  சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்களும், 
  7. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்களும், 
  8. ம'அமூரா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்களும், 
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்களும், 
  10. கரதிய்யாத் பகுதியில் -  சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களும், 
  11. கரஃபா பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களும், 
  12. அல் கோர் பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்களும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !