சனி, 26 ஜனவரி, 2013

24-01-2013 கத்தர் மண்டலம்-அல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,  

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர்  கிளையில்  இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2013 வியாழன்  இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "தஃப்ஸீர் கலைக்கு தம்மை அர்ப்பணித்தோர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்  தங்கள் குழந்தைகளுடன்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.