சனி, 26 ஜனவரி, 2013

24-01-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 24-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இவ்வகுப்பில்,மௌலவி,லாயிக் அவர்கள் "தொழுகை" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.