திங்கள், 28 ஜனவரி, 2013

25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி


அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:40 மணி முதல் 6:40 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபத்து ஆறாவது  வகுப்பு நடைபெற்றது.
ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் 'வினைச்சொற்களின் வடிவங்களை கேள்வி-பதில் முறையில்" நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.