சனி, 16 பிப்ரவரி, 2013

15-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி இறுதி வகுப்பு



அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" முப்பதாவது மற்றும் இறுதி வகுப்பு நடைபெற்றது.
 
இதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் 'பழைய பாடங்களை-ரிவிஷன் முறையில்' நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இப்பயிற்சியில் குறைந்த பட்ச அளவுக்கு மேல்,கலந்து கொண்ட  சகோதர- சகோதரிகளுக்கு ,  'சான்றிதழும்-ஊக்கப்பரிசும்' விரைவில் வழங்கப்படும்.