ஞாயிறு, 17 மார்ச், 2013

14-03-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளையில் 'வாராந்திர சொற்பொழிவு'


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 14-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , 'வாராந்திர சொற்பொழிவு' நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மண்டல அழைப்பாளர் மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள் 'நாயனை நம்புவது எப்படி?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.