ஞாயிறு, 17 மார்ச், 2013

15-03-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்
















அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  1. வக்ரா பகுதியில் - சகோதரர்.ஃ பக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் - மவ்லவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் – மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !