சனி, 30 மார்ச், 2013

கத்தர் மண்டல " த'அவாக்குழு கூட்டம்", 29-03-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC], "த'அவாக்குழு கூட்டம்", 29-03-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:00மணி வரை மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துவக்கமாக ஏப்ரல் 2013 மாத வியாழன் & வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல் வெளியிடப்பட்டது.

பின்பு, மர்க்ஸ் பயான் முறை மாற்றம் மற்றும் செயல் முறை பயிற்சி ஆகிய முறையில் தாவாவை செய்தல் போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.