சனி, 30 மார்ச், 2013

"பெண்கள் சிறப்பு மார்க்க அறிவுப்போட்டி, 29-03-2013


அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி", 29-03-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

இதில் புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா ஆகிய ஆறு நூல்களிலிருந்து இடம்பெற்ற ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டு பதில் எழுதினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.