சனி, 30 மார்ச், 2013

29/03 /2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 29-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா பகுதியில்- மவ்லவி,முஹமத் அலீ Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

2. நஜ்மா பகுதியில்- மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

3.அல் அத்தியா பகுதியில்- மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4. முஐதர் பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில்- மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. அல் ஃஹீஸா பகுதியில்- சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. சலாத்தா ஜதீத் பகுதியில்- மவ்லவி,பர்லின் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

8. ம'அமூரா பகுதியில்- மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில்- மவ்லவி,அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில்- மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்