சனி, 13 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கசில் "சிறார்கள் தர்பியா" 11-04-2013 வியாழன்



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 11 -04-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

இதில் மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் "குர்'ஆன்" என்ற தலைப்பில் பாடமும் "குர்'ஆன் ஓதும் முறை " என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறுவர் -சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.