திங்கள், 22 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல கிளைகளில் 19-04-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 19-04-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா பகுதியில்-மவ்லவி மனாஸ் பயானி . அவர்கள் உரையாற்றினார்கள்.

2. நஜ்மா பகுதியில்-சகோதரர் , ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

3. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4. முஐதர் பகுதியில் – சகோதரர்.ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில் மவ்லவி,- முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. அல் ஃஹீஸா பகுதியில் -மவ்லவி,அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர் , அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

8. ம'அமூரா பகுதியில் – சகோதரர் .முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் சகோதரர். காதர் மீரான் . அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் -மவ்லவி,இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில் -மவ்லவி முஹமத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !