சனி, 4 மே, 2013

கத்தர் மண்டல கிளைகளில் 03-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்


அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 03-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா பகுதியில் - சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

2. நஜ்மா பகுதியில் - மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

3. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4. முஐதர் பகுதியில் – மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில் - மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. அல் ஃஹீஸா பகுதியில் – சகோதரர் சபீர் அஹமது அவர்கள் உரையாற்றினார்கள்.

7. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் முஹமது யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.

8. ம'அமூரா பகுதியில் – சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர் அப்துர் ரஹ்மான் . அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

12. அல்சத் பகுதியில் - மவ்லவி முஹமது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.