சனி, 11 மே, 2013

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் 10-05-2013

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 10-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் – சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - சகோதரர் சகோதரர். காதர் மீரான் , அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5 .முஐதர் பகுதியில் – சகோதரர் முஹம்மத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - சகோதரர் அப்துர் ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. ம'அமூரா பகுதியில் – சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

10. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் சபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

12. கரஃப்ஃபா பகுதியில் - சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

13. அல்சத் பகுதியில் - மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.