ஞாயிறு, 19 மே, 2013

"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 17-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC], "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 17-05-2013 வெள்ளி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைமண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரமலான் சிறப்பு நிகழ்சிகள் குறித்து செயற்குழு கூட்டம் நடுத்துவது, கிளை பொறுப்பாளர்களுக்கான தர்பியா நடத்துவது, மர்க்ஸ் சீரமைப்பு பணிகள், உணர்வு விற்பனையை மேம்படுத்துவது மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 10 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.