ஞாயிறு, 23 ஜூன், 2013

கத்தர் மண்டல கிளைகளில் 21-06-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 21-06-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் முஹமத் யூசுஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் - மௌலவி முஹமத் தமீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரில்வான் ஸலஃ பி அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் - சகோதரர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்

12. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !