திங்கள், 8 ஜூலை, 2013

கத்தர் மண்டல மர்கசில் நிர்வாக கூட்டம் 05-07-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் கூட்டம் 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் எதிர்வரும் ரமலான் நிகழ்சிகளின் நிலை மற்றும் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் ஆகிய முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.