புதன், 21 ஆகஸ்ட், 2013

அல் நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 15/8/2013


 

அல்லாஹ்வின் பேரருளால், 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. அதில் QITC சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 15-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 9:40 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் "அறியாமை என்ற இருளில் ஒலி வீசிய நபிததோழர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதில் உமர் (ரலி ) பற்றி அவர்களின் இஸ்லாத்திற்கு முன் உள்ள வாழ்வும், அதற்க்கு பின் உள்ள வாழ்வையும் பேசினார்கள். உமர் அவர்களின் வரலாறு மனதை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது . 

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது அல்ஹம்துலில்லாஹ் !




مركز التوحيد الهندي بقطر

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,

QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],

POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460