ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 29/11/2013 வெள்ளிக்கிழமை




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை மாலை 29/11/2013 அன்று மாதாந்திர பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி கத்தர்மண்டல மர்கசில் இரவு 7.00மணி முதல் 8.00 மணி வரை சகோதரி ரெஹானா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் முதலில் சகோதரி ஷமீனா அவர்கள்
நாவினால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பிலும்,
 
அடுத்ததாக சகோதரி ரசியா சுல்தானா அவர்கள்
துஆக்களின் ஒழுங்குகள் எனும் தலைப்பிலும்,
 
 அடுத்ததாக சகோதரி நிஷா அவர்கள்
வீணடிக்கப்படும் நேரங்கள் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/