திங்கள், 20 ஜனவரி, 2014

16/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான்




16/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி இரவு 8.30 முதல் 10.15 வரை நடைபெற்றது. இதில் முதலில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் அர்ஷின்நிழல் யாருக்கு? எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் இஸ்லாம் கூறும் பெண்களுக்கான ஹிஜாப் என்னும் தலைப்பில் சொற்பொழி்வு ஆற்றினார்கள்.

பின்னர மவ்லவி அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் விவாகரத்து பற்றி இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள் 

மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்பு செய்ய,
மண்டல செயலாளர் முஹமத்அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்களை கூறி இந்தவாரம் ஆற்றிய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் எராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com