ஞாயிறு, 30 மார்ச், 2014

அல்வக்ரா 1 இஸ்தான் 29 கேம்பில் புதிதாக பயான் 22-03-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 22-03-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை புதிதாக சொற்பொழிவு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
 
 இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் அல்லாஹ்வை நம்புவது எப்படி என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். இன்ஷா அல்லாஹ் இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கு தொடர்ந்து பயான் நடத்த வேண்டும் என்று கலந்து கொண்ட சகோதரர்கள் கேட்டுகொண்டனர். இன்ஷா அல்லாஹ் செய்வதாக கூறி அவர்களை ஆர்வமூட்டினோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/