வியாழன், 13 மார்ச், 2014

கராபா கிளையில் சுபுஹு தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 11-03-2014

 


 11-03-2014 செவ்வாய் கிழமை கத்தர் மண்டல கராபா கிளையில் சுபுஹு தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் இறைவனை சந்திக்க இரண்டு நிபந்தனைகள் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 
இதில் கராபா மற்றும் அருகில் உள்ள அல்கீசா, லக்தா, பின்மஹ்மூத், கர்தியத் கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/