திங்கள், 17 மார்ச், 2014

அல்சத் கிளையில் சுபுஹு தொழுகைக்குப்பிறகு பிறகு சிறப்பு பயான் 15-03-14




15-03-2014 சனிக்கிழமை அன்று கத்தர் மண்டல அல்சத் கிளையில் சுபுஹு தொழுகைக்குப்பிறகு பிறகு சிறப்பு பயான் நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் மறுமையை நினைவு கூறுவோம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/