திங்கள், 17 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் மூன்று மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு 15-03-2014

 
 
 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் மூன்று மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வகுப்பு 15-03-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்றது. முதல்வகுப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நடத்தினார்கள்

இதில் பேச்சாளர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள், பேச்சின் ஒழுங்குகள், ஆடையின் ஒழுங்குகள், பேச்சு பயிற்சி செய்யும் முறைகள் ஆகியவற்றிற்கான குறிப்புகளை பேச்சாளர்களுக்கு வழங்கினார்கள்.
 
இவ்வகுப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இவ்வகுப்பு இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆண்களுக்கு 6.00 மணி முதல் 7.00 மணி வரையும், பெண்களுக்கு 7.00 மணி முதல் 8.00 மணி வரையும் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/