செவ்வாய், 6 மே, 2014

அல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-2014 சனிக்கிழமை சொற்பொழிவு நிகழ்ச்சி



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் முதலில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் பரக்கத்தை வேண்டுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
பின்னர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உறவுகளை பேணி வாழ்வோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/