ஞாயிறு, 12 அக்டோபர், 2014

இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 11-10-14



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-10-2014 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப்பிறகு 7.30 முதல் 8.30 வரை அல்வக்ரா கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை உறுதி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com